மூடு

சமூக பாதுகாப்புத் திட்டம்

புதுச்சேரி ஒன்றியத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களும் பயன் பெறும் வகையில் 18 முதல் 60 வயது வரை உள்ள குடும்ப நபர்கள் இயற்கை/விபத்தினால் மரணம் அடைந்தாலோ, விபத்தினால் நிரந்திர பகுதி/முழு ஊணம் அடைந்தாலோ, நிதி உதவி அளித்திடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் கடந்த 25-03-2011 முதல் நடைமுறையில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளிகள் மத்திய/மாநில/உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்தும் இம்மாதிரியான திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்ப பதிவிறக்கம் – படிவம்-அ மற்றும் படிவம்-ஆ

Filter Scheme category wise

Filter